கலைஞரின் கனவு இல்லம் 2024 | kalaignar kanavu illam apply online update 2025
முக்கியமாக இந்த திட்டத்தை அதாவது கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கொண்டு வருவதற்கான நோக்கம் தமிழ்நாடு குடிசை இல்லாத மாநிலமாக இலக்கை அடைவதற்கு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இதில் வருகின்ற 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் தமிழக அரசால் கட்டித் தரப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
kalaignar kanavu illam apply online
முதற்கட்டமாக இந்த திட்டத்தில் 2024 - 2025 ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் அதாவது ஒரு வீட்டிற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் செலவில் காங்கிரிட் வீடு அமைத்து வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு அந்தந்த கிராமங்களில் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள் குடிசை இருக்கும் வீடுகளை தேர்ந்தெடுத்து மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் வீடு இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து பயனளிகளாக இணைத்து வீடு கட்டி தர வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம் இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ள பயனாளிகள் இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற முடியாது என்பது குறிப்பிடப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தின் வீடு கட்டுவதற்கு சொந்த வீட்டு மனை இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அவ்வாறு வீட்டு மனை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனை வழங்கி வீடு கட்டி தர முன்வந்துள்ளது .
Website Link
இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தற்சமயம் பார்ப்போம்
- ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ( குடும்ப அட்டை )
- ஆதார் கார்டு, ( ஆதார் அட்டை )
- வங்கிக் கணக்கு விவரம் , ( வங்கி பாஸ் புத்தகம் )
- இருப்பிடச் சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- மனையின் ஆவணம் பத்திரம்
- பத்திரத்தின் நகல்
- பட்டா சிட்டா
- மின்சார கட்டண ரசீது
- PASSPORT SIZE PHOTO 4 Copy
- மின்னஞ்சல் முழு முகவரி


0 Comments
Thank you for your comment