கலைஞர் மகளிர் உரிமைத் தொகை apply online | மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பம் 2024 | மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு status check online link | மகளிர் உரிமைத் தொகை வரவில்லை | மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிலை


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை apply online | மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பம் 2024 | மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு status check online link | மகளிர் உரிமைத் தொகை வரவில்லை | மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிலை


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை apply online | மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பம் 2024 | மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு status check online link | மகளிர் உரிமைத் தொகை வரவில்லை | மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிலை


தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் திட்டம் 2024 : [ தேவையான ஆவணங்கள், ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, நிலை சரிபார்ப்பு ]


கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ. 1,000 நிதியுதவி வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அதாவது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 1.16 கோடி பயனாளிகளை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து தகுதியுடையவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது மேலும் அவர்களுக்கு வங்கி கணக்கில் மாதம் ரூபாய் 1000 வர வைக்கப்படுகிறது.kmut.tn.gov.in


Official Website link


தமிழக அரசு ரூ. 1,000 நிதியை தகுதியான பயனாளிகளுக்கு வழங்கியது, மேலும் நிதித் தொகை செப்டம்பர் மாதத்திற்கான நேரடி நன்மை பரிமாற்றம் (DPT) மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது. 


ஒதுக்கப்பட்ட தொகையை தேவைக்கேற்ப திரும்பப் பெற தகுதியுள்ள பெண்களுக்கு ATM அட்டைகளையும் தமிழக அரசு வழங்கியது. இது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள குடிமக்களுக்கு குறிப்பாக மகளிர்களுக்கு வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மிகவும் இந்த திட்டமானது பயனுள்ளதாக உள்ளது என்று அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.


தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் :


  • ஆதார் அட்டை 
  • மொபைல் எண் 
  • வங்கிக் கணக்கு 
  • வருமானச் சான்றிதழ் 
  • சுய அறிவிப்பு
  • ரேஷன் கார்டு 
  • குடும்ப விவரங்கள் 
  • தமிழ்நாடு குடியுரிமைச் சான்றிதழ்
  • கணவரின் இறப்புச் சான்றிதழ் (in case of widow)


தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு யார் தகுதி பெறுகிறார்கள் ?


தமிழ்நாட்டில் குடும்பத் தலைவராகவும், 21 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருக்கும் அனைத்து பெண்களும் தகுதியுடையவர்கள். 


எவ்வாறாயினும், விண்ணப்பிக்க உள்ள மகளிரின் குடும்பத்தின் ஆண்டு  முழு வருமானம் ரூபாய் 2.5 lakhs லட்சத்திற்கும் மேல் இருக்கக்கூடாது, மேலும் 10 ஏக்கருக்கு மேல் வறண்ட நிலம் அல்லது ஐந்து ஏக்கருக்கு மேல் ஈர நிலம் இருக்கக் கூடாது,மேலும் கனரக வாகனங்கள் கார் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது. வீட்டில் பயன்படுத்தும் வீட்டு மின்சாரம் யூனிட் 3600 க்கும் குறைவாக ஆண்டிற்கு இருக்க வேண்டும்.


தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியற்றவர்கள் யார் ?


தமிழ்நாட்டில் 1000 ரூபாய் திட்டத்தின் பலன்களைப் பெற பின்வருபவர்கள் தகுதியற்றவர்கள் :


ஒரு பெண்ணின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால்.


ஒரு பெண்ணின் குடும்ப உறுப்பினர் வருமான வரி அல்லது தொழில்முறை வரி செலுத்துபவராக இருந்தால்.


விண்ணப்பிக்கும் பெண் அல்லது அவரது கணவர் பின்வரும் நிறுவனங்களில் ஏதேனும் ஒரு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரராக இருந்தால் :


[ மத்திய அரசு மாநில அரசு பொதுத்துறை நிறுவனம் ( PSU )

வங்கி

உள்ளாட்சி அமைப்புகள்

கூட்டுறவு நிறுவனங்கள்

பெண் அல்லது அவரது கணவர் பின்வருவனவற்றில் ஒரு பகுதியாக இருக்கும்போது,

( நாடாளுமன்ற உறுப்பினர்

மாவட்ட பஞ்சாயத்து தலைவர்

சட்டப்பேரவை உறுப்பினர்

மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் மாநகராட்சி /நகராட்சிகள்/பேரூராட்சிகள் ) ]


விண்ணப்பிக்கும் பெண்ணின் குடும்பத்தில் கார், ஜீப், டிராக்டர் அல்லது கனரக வாகனம் இருந்தால்.


ஒரு பெண்ணின் குடும்பத்தில் எந்தவொரு உறுப்பினரும் ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் விற்றுமுதல் கொண்ட ஒரு தொழிலதிபராக இருந்தால், அவர் GST செலுத்துபவராக இருந்தால்.


விண்ணப்பிக்கும் பெண்ணின் குடும்பத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரும் விதவை ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்புரி ஓய்வூதியம் போன்ற வழக்கமான சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியத்தைப் பெறுபவர்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத்தைப் பெறுபவர்கள். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் தகுதியற்றவர்கள் ஆவார்.


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை apply online | மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பம் 2024 | மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு status check online link | மகளிர் உரிமைத் தொகை வரவில்லை | மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிலை


தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ?


தமிழகத்தில் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது ரூபாய் ஆயிரம் திட்டமானது ஆன்லைனில் பதிவு 15 செப்டம்பர் மாதம் 2023 அன்றிலிருந்து மிகப்பெரிய திட்டமாக முதலமைச்சரால் தொடங்கியது. 1000 ரூபாய் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் பின்வருமாறு :


Step 1 : முதலில் நீங்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் ( KMUT ) வலைத்தளத்திற்கு செல்லவும் . 


Step 2 : முகப்புப்பக்கத்தில், 'உள்நுழைக' பொத்தானைக் click செய்க.


Step 3 : [ விண்ணப்பதாரரின் ID & கடவுச்சொல்லை ] உள்ளிட்டு, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்ப படிவத்திற்கான button ஐ 'click' செய்யவும் .


Step 4 : விண்ணப்பத்தில் தேவையான விவரங்களை உள்ளிட்டு, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், 'சமர்ப்பி' பொத்தானைக் click செய்யவும்.


Step 5 : தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் திட்ட விண்ணப்ப படிவத்தை எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.


( அல்லது )


இது மட்டும் இல்லாமல் மகளிர்கள் அருகிலுள்ள அவர்களது மாதம்தோறும் ரேஷன் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடையில் சென்று இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ரூபாய் 1000 ரூபாய் திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் பெற முடியும். அல்லது ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்ப படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். பிறகு , ரேஷன் கடைகள் விண்ணப்பங்களை அரசுக்கு அனுப்பும்.


Kalaignar magalir urumai Thogai


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் ?


Step 1 : தமிழ்நாடு மின்னணு மாவட்ட வலைத்தளத்தைப் பார்வையிடவும்.  

Application Number ஐ தேர்ந்தெடுக்கவும். 


Step 2 : விண்ணப்பம் செய்ய ஐடி மற்றும் பெயர் பிறந்த தேதி உள்ளிட்டு பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


Step 3 : விண்ணப்பத்தின் நிலை திரையில் காண்பிக்கப்படும்.


1000 ரூபாய் திட்டம் வரவு வைக்கப்படவில்லை ?


பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தால் இந்தத் தொகை ரூபாய் ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படவில்லை என்றால் அவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நீக்கப்பட்டுள்ளார்கள் என்று அர்த்தம்

 சுமார் 57 லட்சம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை தமிழக அரசு நிராகரித்தது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நபர்களுக்கு நிராகரிக்கப்பட்டதற்கான பொருத்தமான காரணத்துடன் ஒரு SMS அனுப்பப்படும். 


விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மொபைல் போன் மூலம் SMS பெறப்பட்ட தேதியிலிருந்து குறிப்பாக (30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்). மின்னணு சேவை மையம் மூலம் முறையீடுகளைச் செய்யலாம். வருவாய் ஆணையர் மேல்முறையீட்டு அதிகாரியாக செயல்படுவார்.


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி ?


 பதிவு செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் & இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பத்தை பதிவு செய்யத் தவறியவர்கள் [ கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ( இ-சேவை ) மையங்களுக்கு சென்று மறுபடியும் விண்ணப்பிக்கலாம் ] . முதல் முறையாக இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த நபர்களின் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் & புதிய விண்ணப்பங்களை அரசு ஆணையர்கள் கவனமாக மதிப்பாய்வு செய்வார்கள். 


நீங்கள் ஆரம்பத்தில் விண்ணப்பித்த சமர்ப்பிப்பில் தோல்வியை எதிர்கொண்ட பயனாளிகளுக்கு இந்த மறு விண்ணப்ப செயல்முறை உதவும். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த பிறகு , இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் முதல் தங்கள் வங்கிக் கணக்கின் மூலம் ரூ. 1,000 பெறுவார்கள்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs :


1). தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்றால் என்ன ?

தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. இது பெண்களை யாரையும் சார்ந்து இல்லாமல் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.


2). தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி‌ ?

தகுதியுள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ( KMUT ) இணையதளத்தில் உள்நுழைந்து 1000 ரூபாய் திட்ட விண்ணப்ப படிவம்/கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவத்தை நிரப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கடைகளுக்குச் சென்று இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


3). தமிழக அரசிடமிருந்து 1000 ரூபாய் பெறுவது எப்படி ?

தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் அல்லது 1000 ரூபாய் திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்கள் 1000 ரூபாய் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் தமிழக அரசிடமிருந்து ஒவ்வொரு மாதமும் Rs. 1,000 பெறலாம். 

Post a Comment

0 Comments